July 31, 2010

பசுபதி வேணு வசந்தம்



செங்கதி ரோனம் புலிமுகிலி ழந்த
அந்தி வானம் - துகிலி ழந்த
திரௌபதி மானம்- என்சனி இழந்தது
பசுபதி வேணு வசந்தம்.