October 08, 2013

கோடைகால மதியப் பொழுதுகள்

மதியம் உறங்கி எழுந்தால்
பெரும்பாரத்தொடு  மனம் கனத்துவிடுகிறது.

போர்வைக்குள்

மேற்புறத்து மேடுபள்ளங்களைக் கொண்டு
யூகிக்கமுடியவில்லை.

புறப்பாட்டின் துயரப்பாடு

பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டது.
பணியிடத்தில் விடுப்பு சொல்லியாகிவிட்டது.