ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
Pages
Home
About Me & Mine
October 11, 2011
வேறென்ன செய்ய
அவர்கள் அப்படித்தான்.
அப்படியான கற்பிதம் கொண்டவர்கள்
அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்
அப்படித்தான் பேசுவார்கள்
மேலும் வாசிக்க »
September 26, 2011
அலைபேசியிலிருந்து
இத்துடன் இரண்டாவது முறை இன்றைக்கு.
பழைய கோபம். பேசித் தீராது.
ஆப்பிள் சாப்பிடச் சொல்கிறான்.
வயிறு நிரம்பியிருக்கிறது.
சாப்பிடத் தோன்றவில்லை.
மேலும் வாசிக்க »
August 16, 2011
குறைகுடக் கூத்துகள்
அது
ஞாபகமிருந்தது
அவ்வளவுதானே
பூர்வ ஜென்மங்கள்
ஞாபகத்திற்கு வந்துவிடவில்லையே
மேலும் வாசிக்க »
July 18, 2011
கல்சுவை
மேலும் வாசிக்க »
May 09, 2011
அவை வேறு கால்கள்
மேலும் வாசிக்க »
May 04, 2011
பற்றில்லாமல் ஒரு கவிதை
எழுதலாம்
பாலபாடமாய்
நான் என்ற சொல்லைத் தவிர்த்து.
மேலும் வாசிக்க »
April 18, 2011
வட்டங்களால் ஆனவளுக்கு
மேலும் வாசிக்க »
March 07, 2011
சொல்வன்மை
புகைத்து விட்டு
வந்திருப்பவரிடம்
சொல்லக் கூடியது -
மேலும் வாசிக்க »
February 10, 2011
உன்னை பார்க்க வருகையில்
கடிகாரம் கட்டுவதில்லை நான்
நனைய வேண்டுமென்றே கிளம்பியவன்
குடையை எப்படி எடுத்து வருவேன்
( நன்றி- ஆனந்த விகடன் இதழ் 16- 2- 2011 )
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)