October 18, 2010

சலனம்



நீர்ப்பரப்பு.
துளிநீர் விழ
குழித்து விழுங்கும்.

October 15, 2010

மோதல்



கொல்லையில்
நின்றபடி தங்கை

October 10, 2010

ஸ்வாசத்தில் இருத்தல்

மனப் பரப்பில்
மண்துகள்களாய் விரவிக் கிடக்கிறது வெறுமை.
ஒன்றுவிடாமல் பொறுக்கி
ஒரு குடுவையில் அடைத்து
விதியின் கடலுள் வீசியெறிந்தேன்.
அலையடித்து
கரை திரும்பியது குடுவை.

October 07, 2010

க் கவிதை

க்கொன்று
என் சிந்தையுள் நுழைந்தது.

காற்றொடு கலப்பேன்

இருட்புதர்
விரவிக் கிடக்கும்
வனம்.

எழுத்தாளர் மரித்துவிடுகிறார்

நீர்மீது
நடந்து சென்றது
காற்று.

October 01, 2010