October 18, 2010
October 15, 2010
October 10, 2010
ஸ்வாசத்தில் இருத்தல்
மனப் பரப்பில்
மண்துகள்களாய் விரவிக் கிடக்கிறது வெறுமை.
ஒன்றுவிடாமல் பொறுக்கி
ஒரு குடுவையில் அடைத்து
விதியின் கடலுள் வீசியெறிந்தேன்.
அலையடித்து
கரை திரும்பியது குடுவை.
மண்துகள்களாய் விரவிக் கிடக்கிறது வெறுமை.
ஒன்றுவிடாமல் பொறுக்கி
ஒரு குடுவையில் அடைத்து
விதியின் கடலுள் வீசியெறிந்தேன்.
அலையடித்து
கரை திரும்பியது குடுவை.
October 07, 2010
October 01, 2010
Subscribe to:
Posts (Atom)