October 07, 2010

க் கவிதை

க்கொன்று
என் சிந்தையுள் நுழைந்தது.

சிந்தைக்குள் புக்குந்து
விந்தைக்கள் நிக்கழ்ந்தது.

அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
க்கொன்று
க்களாகி
ஈக்களாகி
தேனீக்களாகித்
தேன்சொரிய-

கள்ளூறிய காற்றில்
உள்ளேறிய போதைக்குள்
அக்குள் கூச-
க்குள் ஆறிக் கிடக்கையில்-

க்கெலாம் வெடித்து
திக்கெலாம் தெறித்தது
வெளிக்கடலில் உறைந்து
க்கருகில் கரைந்தது.