July 06, 2010

நண்பர்களைப் பிரிந்த இரவு




மூடிய புத்தகத்தின் மௌனம்
போர்த்திய அறையில்
சிநேஹித்திருந்த தருணங்களை
மீட்டிக் கொண்டிருக்கிறேன்.

உச்சுக்கொட்டி கேட்கிறது
சுவர்க் கடிகாரம்.