July 27, 2010

நுண்மாண்கவி

வார்த்தைக்குள்
கட்டுண்டு கிடக்குது
வாழ்க்கை.

வார்த்தை கிட்டின்
பேறு.

விட்டு விடின்
வீடு பேறு.