August 08, 2010

விழி மூடாதிருந்தால்

விழிமூடா திருந்தால் கனவில் நிகழ்ந்தது
விளங்கியிருப்பேன்
விழிமூடியே யிருந்தால் கனவை நிகழ்த்தியது
விளக்கியிருப்பேன்.

http://manisson.blogspot.com/2010/07/blog-post_5215.html

( விளங்கியிருப்பேன்-விளக்கியிருப்பேன் என்று வார்த்தையில் விளையாடியிருந்தாலும், கனா விசாரங்களில் எனக்கு ஞானமில்லை என்பதே உண்மை. )