August 01, 2010

முதல் கவிதை



பள்ளிப் பறவை


நானொரு பள்ளிப் பறவை
என் சிறகில் ஒரு கறை

( ஆறாம் வகுப்பில் கவிதை போட்டிக்காக எழுதியது. இரண்டு வரிகளைத் தாண்டி என் கற்பனை வரிக்குதிரை ஓடாது நொண்டியடித்து நின்றது. )