August 02, 2010

குரு வணக்கம்

விளை நிலமென விளங்கி னேனெனிலும்
துளி ஈரமென பொழிந்த வானமே!
வானின்றி விளைந்த நிலமுண்டோ?
வான்நின்று வாழ்த்துவீர் எமையே!