August 27, 2010

தூதொடு வந்த மழை

மாவும் மேவும் அரவும் ஒலிகேட்டு- மலையிடை
மேவும் மேகம் சிந்தும் துளிபட்டு- துடியிடை
உலவும் மயிலும் அகவும்-ஒளிகெட்டு கொடியிடை
அழகும் துயில் கலையும்.