August 21, 2010

அருவியின்கீழ்

வெண்ணீர்ச் சங்கிலிகள் தலையில்பட்டுத் தெறித்ததும்
வெந்நீர் ஒடையொன்று தொடையிடுக்கில் வழிந்தது.