Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

September 23, 2015

ஓர் மௌன அழைப்பு

மூன்றாவது மாடியிலிருக்கும் என் பணிமனையின்
அகண்ட சாளரக்கண்ணாடி  வழியாகத் தென்படும்

May 11, 2015

பூசாரி அம்மத்தா

காணாக்கிளைப் பறவை அனுப்பும் குரல் 
உரசி இலை உதிர்க்கும் ஒலியோடு ஜோடியாக  

April 02, 2015

நிழலின் சொகுசு

பிரதான சாலையோடு சங்கமிக்கும் தடம் 
வழியே வரும் சொகுசுக் கார்

March 25, 2015

ஸ்பெஷலாய்ப் பெய்யும் மழை

விரித்து உதறி 
உலர்த்துவதற்கு முன்னால் 

காணாதது

பெருமாள் கோயில் 
சந்துத் தெருவில் 

வழிபாடு

ஆவணி அவிட்டம் 
புஷ்பம் வாங்கி 
அறுபடை முருகனுக்கு 
அர்ச்சனை பண்ணி 
வழிபாடு முடிக்கையில் 

March 09, 2015

அன்பும் பண்பும் மிக்க சகோதரிக்கு

வாய்ப்பின் சுடர் தேடி 
ராவோடு ராவாக ஊரைவிட்டு என்னிடம் வந்தார்

November 10, 2014

கருப்பு நிறத்திற்கு காக்கையின் குரல்

இமைகள் மூடினால்
இருளின் ஆழம்
ஆழத்து நிறத்தில்
தலை சாய்த்து
விழி உருட்டி
உறுத்தும் உருவம்
ஒன்று ரெண்டாகி
ரெண்டு மூன்றாகி
காவெனக் கரையும்
o

October 04, 2014

நேர்முகம்

நான்கைந்து இருசக்கர வாகனங்கள் 
வரிசையாக ஓரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தால் 
அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தந்தானே அது

விடைபெற்ற கோடை

வெக்கையைக் கசக்கிப் பிழிந்துவிட்டு 
வெறும் வெளிச்சத்தை உலர்த்துகிறது வானம்

April 30, 2014

அஞ்சலி

ரதபதாதி சேனைகள்
விரைந்து கடக்கும்
நாற்சந்தி தெருமுனையில்

உறைவுயிர்

காய்ந்த மரத்தின்
கிளைகள் மீது
படர்கிற பார்வையில்
உயிர்த்து அசைகின்றன
உறைந்த அபிநயங்கள்.

அந்த நீலம்

மச்சுவீட்டு மதில்மீது
படரும் பசுங்கொடியில்
பூத்திருக்கும் அடர்நீலம்

March 10, 2014

நள்ளிரவின் நீளம்

உறக்கம் கலைந்துவிட்டது
சன்னமாய் அதிரும் பேருந்து உடல்
என்ஜினின் சீரான குறட்டை ஒலி
வழியில் ஏனோ நின்றிருக்கிறது வண்டி.
நேரம்  நள்ளிரவை நெருங்கியிருக்கும்.

என் உறக்கம் உலா போகிறது

சிகரெட்டுப் புகை 
சீக்கிரம் வெளியேற 
பாதி உயர்த்திய 
கழிப்பறைச் சாளரத்து 
வலை வெளியே 
கொசு நுழையவும் 
வெளியேறிய உறக்கம்

January 03, 2014

கவிராயர் எழுதிய வாக்குமூலம்

தன் மனைமாட்சியை 
இருகரங்களால் அள்ளி 
தூக்கமுயன்று தோற்றுப்போய்

November 27, 2013

அப்புக்குட்டியும் குட்டித்தங்கமும்

புதுமணத் தம்பதி கதை

தலைமுனை இழுத்தால் காலைக் கடிக்கிறது.
காலைக் காப்பாற்றினால் கடிபடுது என்காது.
கொசுக்கள் களவாடிய தூக்கம்
தொலைந்துபோன நடுநிசியில்
குட்டைப்போர்வையை சுருட்டியெறிந்துவிட்டு
சுறுசுறுப்பாய் உட்கார்ந்தபடி
புதுமணத் தம்பதிபற்றி
சுடச்சுடக் கதைசொல்கிறேன்.
கவனமாய்க் கேளுங்கள்
கனவான்களே கனவாட்டிகளே!

November 06, 2013

கோட்டைவிட்ட காவலாளி

மருத்துவமனை வளாகத்தில்
ரோந்து போகிறார்
இரவுநேரக் காவலாளி.

மழைக்குப் பிந்தைய இரவு

க்ரோக் க்ரோக்
க்ரோக் க்ரோக்