ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
Pages
Home
About Me & Mine
Showing posts with label
தூதொடு வந்த மழை
.
Show all posts
Showing posts with label
தூதொடு வந்த மழை
.
Show all posts
November 06, 2013
மழைக்குப் பிந்தைய இரவு
க்ரோக் க்ரோக்
க்ரோக் க்ரோக்
மேலும் வாசிக்க »
September 30, 2010
தூதொடு வந்த மழை
மூச்சு முட்ட
நான்
இயற்றிய காதலை
மூட்டை கட்டி அனுப்பி வைக்கிறேன்;
கப்பலாய் நனைந்தே
உன் கரை சேரட்டும்.
மேலும் வாசிக்க »
September 15, 2010
தூதொடு வந்த மழை
உன்னை
தீண்டித் தழுவிய தேகத்தில்
இன்னும் ஒட்டியிருக்கிறது
மலர்ந்த பெண் வாசனை
மேலும் வாசிக்க »
August 28, 2010
தூதொடு வந்த மழை
ஆநிரை இரையும் ஒலிகேட்டு- மலையிடை
மேவும் மேகத் துளிபட்டு- துடியிடை
மயிலும் அகவ -ஒளிகெட்டு வடிவிடை
அழகும் துயில் எழும்.
மேலும் வாசிக்க »
August 27, 2010
தூதொடு வந்த மழை
மேலும் வாசிக்க »
August 24, 2010
தூதொடு வந்த மழை
*மிகுவெப்பமோ குறைஅழுத்தமோ
மழை பெய்வதற்கும்
காரண காரியங்கள் உண்டு.
மேலும் வாசிக்க »
August 15, 2010
தூதொடு வந்த மழை
வழியெங்கும்
வழிந்தோடுகிறது மழை
வேடிக்கைபார்ப்போர்
யாருமின்றி...
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)