Showing posts with label வல்லினம். Show all posts
Showing posts with label வல்லினம். Show all posts

September 23, 2015

ஓர் மௌன அழைப்பு

மூன்றாவது மாடியிலிருக்கும் என் பணிமனையின்
அகண்ட சாளரக்கண்ணாடி  வழியாகத் தென்படும்

May 11, 2015

பூசாரி அம்மத்தா

காணாக்கிளைப் பறவை அனுப்பும் குரல் 
உரசி இலை உதிர்க்கும் ஒலியோடு ஜோடியாக  

April 02, 2015

நிழலின் சொகுசு

பிரதான சாலையோடு சங்கமிக்கும் தடம் 
வழியே வரும் சொகுசுக் கார்

November 10, 2014

கருப்பு நிறத்திற்கு காக்கையின் குரல்

இமைகள் மூடினால்
இருளின் ஆழம்
ஆழத்து நிறத்தில்
தலை சாய்த்து
விழி உருட்டி
உறுத்தும் உருவம்
ஒன்று ரெண்டாகி
ரெண்டு மூன்றாகி
காவெனக் கரையும்
o

February 12, 2014

போதி மரத்தடியில் போலி புத்தர்!

ஓரிலையும்  அசையாத மரத்தினடியில் அமர்ந்தபடி,  கவிஞர்.ராஜா எழுதிய அல்லது எழுதியவற்றுள் 102 கவிதைகள், ஓர் தொகுப்பாக, உயிர்மை பதிப்பகத்தின்மூலம் வெளியாகியுள்ளன .எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம் ; தலைப்பிலிருந்தே துவங்கலாம். ஓரிலையும் அசையாத மரம் - காற்றே இல்லையென்றால் சாத்தியம். எங்கிருக்கிறது அது? ஒருவேளை மரச்சிலையோ? என்ன சொல்ல வருகிறார்? கவிராயருக்கே வெளிச்சம். இன்னும் ஆழ அகலத்தில், தலைப்பை ஆராயப் புகுந்தால், மண்டைக்கு  மேற்பரப்பில் மண்டிக்கிடக்கும் விளைச்சலில் ஒருபயிரும் மிஞ்சாது என்ற அக்கறையின்பாற்பட்டு , கவிதைக்குள் செல்லலாம் இனி. 

October 08, 2013

கோடைகால மதியப் பொழுதுகள்

மதியம் உறங்கி எழுந்தால்
பெரும்பாரத்தொடு  மனம் கனத்துவிடுகிறது.

போர்வைக்குள்

மேற்புறத்து மேடுபள்ளங்களைக் கொண்டு
யூகிக்கமுடியவில்லை.

புறப்பாட்டின் துயரப்பாடு

பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டது.
பணியிடத்தில் விடுப்பு சொல்லியாகிவிட்டது.