ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
Pages
Home
About Me & Mine
March 25, 2015
வழிபாடு
ஆவணி அவிட்டம்
புஷ்பம் வாங்கி
அறுபடை முருகனுக்கு
அர்ச்சனை பண்ணி
வழிபாடு முடிக்கையில்
மேலும் வாசிக்க »
March 09, 2015
அன்பும் பண்பும் மிக்க சகோதரிக்கு
வாய்ப்பின் சுடர் தேடி
ராவோடு ராவாக ஊரைவிட்டு என்னிடம் வந்தார்
மேலும் வாசிக்க »
November 10, 2014
கருப்பு நிறத்திற்கு காக்கையின் குரல்
இமைகள் மூடினால்
இருளின் ஆழம்
ஆழத்து நிறத்தில்
தலை சாய்த்து
விழி உருட்டி
உறுத்தும் உருவம்
ஒன்று ரெண்டாகி
ரெண்டு மூன்றாகி
காவெனக் கரையும்
o
மேலும் வாசிக்க »
October 04, 2014
நேர்முகம்
நான்கைந்து இருசக்கர வாகனங்கள்
வரிசையாக ஓரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தால்
அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தந்தானே அது
மேலும் வாசிக்க »
விடைபெற்ற கோடை
வெக்கையைக் கசக்கிப் பிழிந்துவிட்டு
வெறும் வெளிச்சத்தை உலர்த்துகிறது வானம்
மேலும் வாசிக்க »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)